இலட்சியத்தோடு போராடுங்கள் !
பகையோடு நட்புகொள்ளுங்கள் !
பொறுமையோடு பெருமை சேருங்கள்!
இருப்பதை வைத்து வருவதை சேமியுங்கள் !
பொய் என்ற சொல்லை நீக்கி உண்மையாக
வாழ கற்றுக்கொள்ளுங்கள் !
தாய் என்ற சிகரத்தை ஒளிசுடராக வணங்குங்கள்!
வீழுகின்ற பொழுதெல்லாம் எழுவதுதான் வெற்றி !
நேர்மையாக இருந்தால் வெற்றி பாதைகளும் உங்கள் பக்கம் .
இது எனது முதல் பதிவு .
vazhthukkal vetrigal thodara...
ReplyDelete