Saturday, August 7, 2010

தாய்

பத்து மாதங்கள் சுமந்து என்னை
மண்ணில் ஈன்றவள் நீ  ! 
உன் உயிரை பணயமாக்கி
என் உயிரை கொடுத்தவள் நீ !
தட்டு தடுமாறி நடந்த என்னை
தொட்டு நடக்கவைதவள் நீ !
திக்கி தடுமாறி பேசிய என்னை
தூக்கி, அம்மா என்ற சொல்லை
அறிமுக படுதியவலும் நீ !
அரை நிலவாக இருந்த என்னை
முழு நிலவாக வடிவமைதவள் நீ !
அன்புக்கு தாய்யாகி 
அறிவுக்கு சேயாகி இருப்பவள் நீ !
நான் எதிர் பார்ப்பது என்றென்றும்
உன் தாய் அன்பு மட்டுமே .

No comments:

Post a Comment